ஷாலினி வெளியிட்ட அதிரடி பதிவு!!

 


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.


இந்நிலையில், அஜித் குமாரின் காதல் மனைவியான ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


அதில், தற்போது அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கப் போகிறார் எனவும், அதற்காக அஜித் தனியாக ஒரு டீமையே உருவாக்கியுள்ளார்.


Formula BMW Asia, British Formula 3 மற்றும் FIA F2 உள்ளிட்ட கார் பந்தயங்களில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என்ற அறிவிப்பை வெளியிட்டு அந்த புகைப்படத்தின் கீழ் "உனக்கு பிடித்ததை நீ மீண்டும் செய்வதை பார்க்கும்போது மிகவும் மகழ்ச்சியாக உள்ளது. உனக்கும் உன் டீம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.