மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு!📸

 வட்டக்கச்சி, இராமநாதபுரம் பிரதேசத்தில் நேற்றைய தினம் 24.11.2024 மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதனை மாவீரர் ஏற்ப்பாட்டு குழுமம் ஒழுங்கமைக்கப்பட்டது-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.