தேசக்குழந்தைகளின் பெற்றோரை கெளரவிக்கும் நிகழ்வு வவுனியா!

 எமது தேசக்குழந்தைகளின் பெற்றோரை கெளரவிக்கும் நிகழ்வு

தமிழ்த் தேசிய


மாவீரர் நாள் - 2024


மாவீரர் பெற்றோர்/உரித்துடையோர் கௌரவிப்பு


இடம் : கலாசார மண்டபம், நகரசபை, வவுனியா


காலம் : 25.11.2024 (திங்கட்கிழமை)


நேரம் : மு.ப. 10.00 மணி


வவுனியா மாவட்டம்


மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.