தாண்டியடி மாவீர்ர் துயிலும் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்றது.
பொலீசாரது அச்சுறுத்தல்கள் காரணமாக
ஒலிபெருக்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோதும் அதனைக் கடந்து தேசத்திற்காக உயிர்கொடுத்த மாவீர்ர்களை நினைவேந்தும் பணியை மக்கள் உணர்வுபூர்வமாக நிறைவேற்றினர்.
கருத்துகள் இல்லை