தாண்டியடி மாவீர்ர் துயிலுமில்லம் நினைவேந்தல்!📸

 தாண்டியடி மாவீர்ர் துயிலும் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்றது. 

பொலீசாரது அச்சுறுத்தல்கள் காரணமாக

ஒலிபெருக்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோதும் அதனைக் கடந்து தேசத்திற்காக உயிர்கொடுத்த மாவீர்ர்களை நினைவேந்தும் பணியை மக்கள் உணர்வுபூர்வமாக நிறைவேற்றினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.