யேர்மனி டோட்முன்ட் மாநகரில் இன்று 27.11.2024 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பம். இவ் நிகழ்வு தமிழர் ஒருங்கினைப்பு குழு ஏற்பாட்டாளர்களால் வருடா வருடம் நிகழும் நினைவேந்தல் ஆகும்.
கருத்துகள் இல்லை