வெள்ளத்தில் மூழ்கிய நகரம்!

 


கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றையதினம் (08-11-2024) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றன.

இதன் காரணமாக அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெள்ளத்தினால் கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின் போக்குவரத்து 3 மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.