பொ.கஜேந்திரகுமார் பாரளுமன்றத்திற்கு செல்லும் முன்னர் அஞ்சலி செலுத்தி பயணம்!📸

 எமது அரசியல் இயக்கத்தின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாரளுமன்றத்திற்கு செல்லும் முன்னர், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களுடன் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு முற்றத்திற்கும் துயிலுமில்லத்திற்கும் சென்று வணக்கம் செலுத்தி தனது பயணத்தை ஆரம்பித்தார்.

##Mullivakal #TNPF #ThamilrThesam#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.