திருக்கோவில் கடலில் மூவர் மூழ்கி மாயம்!


இரண்டு பிள்ளைகளும் நபரொருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.


திருக்கோவில் சங்கமன்கந்த கடற்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.