கட்டுநாயக்காவில் பிடிபட்ட, 5 கோடி ரூபா மதிப்பிலான இலத்திரனியல் சாதனங்கள்!📸

 


கட்டுநாயக்கா விமான நிலையத்தில், பிடிபட்ட, 5 கோடி ரூபா மதிப்பிலான இலத்திரனியல் சாதனங்கள்.


கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், இன்று வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் உபகரணங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


இந்த இலத்திரனியல் உபகரணங்களின் பெறுமதி 5 கோடி ரூபாய்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.