பண மோசடி செய்த தம்பதி கைது!!

 


நிதி மோசடியில் ஈடுபட்டு படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட தம்ப்[அதி நங்கிருந்து நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்ட நிலையில், கைதான தம்பதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அவர்கள் நேற்று (27) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.