மூத்த படைப்பாளர் காலமானார்!
60 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்த மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.வடமராட்சி, கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட 80 வயதான யோகேந்திரநாதன் இன்றையதினம் (29-12-2024) நீர்வேலியில் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960 களில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுத்த அவர் தன் வாழ்நாளின் கடைசி வரை எழுத்துலகில் பிரகாசித்தார்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை