"தாயகத்தைக் காதலித்துக் கற்றுக்கொண்டவர் தாய்த்தமிழ், தலைவர் மீது பற்றுக்கொண்டவர் காயங்களை கவிதையாலே கட்டிக்கொண்டவர் - ஈழத் தாகங்களின் தடைகளைச் சுட்டுக்கொன்றவர்."-பிறேமா(எழில்)-
கருத்துகள் இல்லை