இந்தியாவுக்கு பயணிக்க தயாராகும் சனாதிபதி!

 


சனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிசம்பர் மாதம் 15 முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.


இந்த விஜயத்தின் போது, இந்திய சனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக சனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


இவ்விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் முன்னேற்றும் மற்றும் பலப்படுத்துவதாக அமையும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.