வாளுடன் காணொளி வெளியிட்ட சிறுவன் கைது!!

 


யாழ்ப்பாணத்தில் , வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவனே கைதாகியுள்ளார்.

கைதான சிறுவன் , வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து , அவற்றை ரிக் ரோக் தளத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன் , சிறுவனிடம் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.


மேலும் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.