வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!
அதன்படி,
வெளிநாட்டு அலுவலகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் அமைச்சு ஏற்பாட்டில் குறித்த திட்டம் தொடர்பான நிகழ்வொன்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
" நாட்டில் காணப்படும் தவறான கொள்கைகளினால் இன்று பலர் நிவாரணங்களை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்
, ஒரு நாடு வலுவான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தால், நிவாரணங்களை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் மக்கள் தாங்கள் பிறந்த தாய்நாட்டில் தனித்து நிற்க விரும்புபவர்களாகவே இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
2025 இல் 340,000 குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை