வடமராட்சி கிழக்கில் கரை ஒதுங்கிய சிலை!!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது
கண்ணன் - ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இந்தியா , இந்தோனேசியா போன்ற அயல் நாடுகளில் எதோ ஒன்றிலிருந்து இந்த கண்ணன் - ராதை சிலை கரையொருங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை