மஸ்கெலியா தொடர் குடியிருப்பில் தீ பரவல்!!
மஸ்கெலியா – மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
12 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்புக்களில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இதேவேவை தோட்ட மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை