தடுத்துவைக்கப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை !


பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Aazath Atham Lebbe

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.