பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது.!

 


ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது.


பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. மேலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.


கடந்த காலங்களில் போர் அல்லது பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா எதுவும் செய்யவில்லை. ஆனால், இந்த முறை அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அதிரடியாக இந்தியா நிறுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.