நீ வரலாறு.. நின்னைத் தொழுவதும் வரலாறே!!

 


தந்தை வழிநடந்த 

தனயனுக்கு அகவை 40.


இரண்டரைப் பத்துக்குள்

எண்ணற்ற(ன) நிகழ்த்தினாய்.

இயல்புக்கும் அதிகமாய்

இனப்பளு தாங்கினாய்.


களங்களைத் திறப்பதற்குள்

காலம் உன்னை 

கரைத்துவிட்டது.


மகன் தந்தைக்காற்றும் உதவியென

வள்ளுவர் இயம்பியதை

வழுவாது தாங்கிய மகவு.


நீ வரலாறு..

நின்னைத் தொழுவதும் வரலாறே..!


-தேவன்

யேர்மனி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.