நினைவு நாளில் வழங்கப்பட்ட உதவி!!

  


அமரர் சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின் மூன்றாம் ஆண்டு (03) நினைவு தினத்தினை முன்னிட்டு 

புலம் பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் கள்மாரானகோ கிலா மற்றும் லண்டனில் வசித்துவரும் விஜிதா ஆகியோர் 

மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதோடு தெரிவு செய்யப்பட்ட வயதானவர்களுக்கு ஆடைகளினையும் வழங்கி வைத்துள்ளார்கள். 




ஒவ்வொரு வருடமும் தங்கள் தந்தையாரின் நினைவு தினத்தில் உதவி புரிந்துவரும் பிள்ளைகள் இருவருக்கும் பயனாளர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளதோடு ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்துள்ளனர்..



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.