புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஆரம்பம்!


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 187 A/C பேருந்து சேவை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக முன்னெடுக்கப்படவுள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த பேருந்து சேவை 24/7 இயங்கும் என்று விமான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.