அன்னமிட்டு அகம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான வத்சலா/ சோபனா ஆகிய சகோதரிகள் தமது தந்தையாரான தங்கவடிவேல் மற்றும் தாயாரான சுகிர்தாதேவி இருவரினதும் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் சிறுவர்கள் முதியவர்களுக்கென மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதோடு
உலருணவுப் பொதியினையும் வழங்கி வைத்துள்ளார்கள். தமது பெற்றோரின் நினைவாக மற்றோர்க்கு உணவளித்து நினைவுகூரும் பிள்ளைகளிற்கு
பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றியினையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை