நல்லூர் கந்தசுவாமி ஆலய அலங்காரா' பந்தலுக்கான பந்தற் கால் நாட்டுதல்நிகழ்வு!📸

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருந்திருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்  நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மேற்கு வீதியில் இன்று 24.07.2025 அமைக்கப்படும் 'அலங்காரா' பந்தலுக்கான பந்தற் கால் நாட்டுதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.