வாழைச்சேனை தவிசாளரின் வீரச் செயல்!📸

 


குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி  மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி மற்றும் வாழைச்சேனை தவிசாளர்கள்.


இதுவரையில் தமது சபைகளுக்கான  வாகனங்கள் வழங்காத நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள - கழிவகற்றும் - குப்பை ஏற்றிச்செல்லும் ரக்டர் வாகனத்தில் செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் சென்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.