வரலாற்றில் முதன் முறையாக
நகரசபை கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறை. வெட்கக்கேடாக மாநகர முதல்வர் மக்கள் நலன் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்காது இவ்வாறான பூச்சாண்டி விளையாட்டுகளுக்கு நாம் அடிபணியோம் என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை