யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி 44 வயதான குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.கொடிகாமம் பகுதியில் வைத்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளை ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
கருத்துகள் இல்லை