கிளிநொச்சியில் பொலிசாரும் மணல் கொள்ளையரும்!

 


கிளிநொச்சியில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை துரத்திய பொலிசார் மணலை வீதியில் பறித்த போது மேலே உள்ள மின்சார வயர் அறுந்த நிலையில் டிப்பர் சாரதி தப்பியோட்டம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.