வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் 25.10.1985 அன்று சிறிலங்கா இராணுவ படையினர் முன்னேற பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய நான்கு மாவீரர்களின் 40 ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
கருத்துகள் இல்லை