யேர்மனி டோட்மூன்ட் நகரில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஆரம்பம்!📸

புலம்பெயர்ந்த தேசத்தில் யேர்மனி  நாட்டில் இன்று டோட்மூன்ட் மாநகரில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025  நிகழ்வு ஆரம்பமாகியது.சட்டத்தை மதித்து தேசிய கொடி ஏற்றாமல் கொடிக்குரிய மரியாதைகள் செலுத்தப்பட்டு தேசிய கீதம் ஓலிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.