வடமராட்சி எள்ளங்குளம் மாவீ/ரர் துயிலுமில்ல நினை/வேந்தல்!📸

யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.