வடமராட்சியில் பாடசாலை மாணவி தீயில் எரிந்து பலி - கம்பர்மலையில் துயரம் !📸

பாடசாலை மாணவி ஒருவர் தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ வைத்து பாடுகாமடைந்த நிலையில் யாழ்

போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .


 சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது கடந்த வியாழக்கிழமை 11-12-2025 அன்று குறித்த மாணவி தாயார் திட்டியதை அடுத்து தனக்கு தானே தீ வைத்து எரிந்ததாக அறியமுடிகின்றது , தாயார் ஆசிரியராகவும் தந்தை அரச தொழில் புரிந்து வருகின்றனர் ,


சம்பவத்தில் கம்பர்மலை வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் பார்த்தீபன் கபிஷ்னா வயது 15 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்   


சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது 


மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.