வெளிநாடு வாழ் இலங்கை பெண்ணின் மனிதாபிமான உதவி!!
பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
திருமண நிகழ்வொன்றுக்காக இலங்கை வந்த பிரித்தானிய வாழ் 61 வயதான ஐரி பெரேரா என்ற பெண்ணே , நாட்டில் வெள்லத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பளையில் தனக்கு சொந்தமான வீட்டில், வெள்ளத்தினால் வீடிழந்த 25 பேரை தங்க வைத்து பராமரித்து வருகிறார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை