சாரதிகளுக்கு எச்சரிக்கை!!
நாட்டில் வாகன சாரதிகளுக்கு போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே.சேனாதீர கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (29.12.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை