கிட்டு நம்பிக்கையின் குறியீடு.!


ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர், சிங்களவர் என்றிருந்த தொடர் ஆக்கிரமிப்பை ஒரு கட்டத்தில் வீழ்த்தி யாழ் மண்ணில் தமிழர் ஆட்சியை நிறுவி தேசம் குறித்த நம்பிக்கையை விதைத்தவர் கிட்டு.


அதுதான் தலைவர் கிட்டுவை ‘ தனி மனித சரித்திரம்’ என்று விளித்தார்.


கேணல் கிட்டுவின் இன்றைய நினைவு நாளில் சிங்கள ஆக்கிரமிப்பு அகன்று தேசம் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுவோம்.


ஏனென்றால் நம்பிக்கை இல்லாமல் தேசம் இல்லை.

– பரணி-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.