தையிட்டியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்!📸


தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான நில மீட்பு உரிமைப் போராட்டம் சற்றுமுன்னர் தையிட்டி விகாரை முன்றலில் ஆரம்பமாகியுள்ளது.


போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு ஏராளமாான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


தையிட்டி விகாரையில் இன்றைய தினம் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.