ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!!

 


அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரானியக் கொடியுடன் செல்ல முயன்ற டூஸ்கா (TOUSKA) என்ற கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் (Truth) சமூக வலைதளபக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.