பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பின்னணி என்ன?
மாத்தறை - பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) பகுதியில், சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டி காணி கொள்வனவு செய்ததாக கூறப்படும் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிடியாணைக்கான காரணம்:
இந்த வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
📢 மேலதிக தகவல்களுக்கு எமது பக்கத்தை பின்தொடருங்கள்!
#BasilRajapaksa #BreakingNews #SriLankaPolitics #MataraCourt #LegalAction #LKA #Srilanka #politicsnews
PHOTO : AI

.jpeg
)





கருத்துகள் இல்லை