விஜக்கு எதிராக அவதூறு - ஒருவர் அதிரடி கைது!!
தமிழ்நாட்டை உலுக்கிய சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள அப்பிள் (Apple) நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவர், சிறுமி கொலை விவகாரத்தை முன்னிறுத்தி முதலமைச்சருக்கு எதிராக ஆபாச வார்த்தைகளால் அவதூறு பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

.jpeg
)





கருத்துகள் இல்லை