தவறி வீழ்ந்து குழந்தை மரணம்!!

 


அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.