பசிலின் வீடு முற்றுகை!!

 


மல்வானையில் உரிமையாளரின்றி காணப்படும் காணி மற்றும் சொகுசு வீடு உள்ளிட்ட சொத்துக்களை பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்குமாறு கோரி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை (14) போராட்டத்தில் ஈடுபட்டது.

"மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும்" என்ற தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் கால வாக்குறுதியை நினைவூட்டி மாணவர்கள் இந்த விழிப்புணர்வுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.