செருப்பு மாலையால் யாழில் அலங்கரிக்கப்பட்ட. நா.உ. அருச்சுனா!

 


யாழ் மாவட்ட நா.உ .அர்ச்சுனாவின் , யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த, தன்னை அவமதிக்கும் வகையிலான உருவப்படம் ஒன்றை அகற்றியுள்ளார்.


யாழ்ப்பாணத்தின் குருநகரப் பகுதியில் சாலையோரத்தில் அந்த முழு உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.


அர்ச்சுனா,அந்த உருவப்படத்தை அகற்றித் தனது வாகனத்தில் வைக்கும் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.