யாழில் பாரிய விபத்து: ஒருவர் படுகாயம்!📸
யாழ்ப்பாணம் நாவற்குழிக்கும் அரியாலைக்கும் இடைப்பட்ட சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்துக்குள்ளானவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் மக்கள் மற்றும் வாகனங்கள் சூழ்ந்திருப்பதை காண முடிகிறது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








.jpeg
)





கருத்துகள் இல்லை