பூட்டப்பட்டது ஹெர்மூஸ் நீரிணை!!
அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கூறி, சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவக் கட்டளையகம் இன்று(20.6.2026) எச்சரித்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை