பிரித்தானியாவில் கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி ஆர்ப்பாட்டம்!📸


பிரித்தானியாவில் கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

1983 கறுப்பு ஜூலை 43 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச நீதியை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் இன்று (23) இலண்டனில் நடைபெற்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.