மாத்தறையில் விபத்து!!

 



மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோரும் சிகிச்சைக்காக தெபராவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.