சமூக ஊடக பயன்பாடு குறித்த அறிவிப்பு!!

 



குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவை அறிவித்துள்ளது.


இதற்கமைய, சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழும், நேர வரம்புகளுக்குள்ளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக நிபுணர் ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.