கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது..!

தூத்துக்குடி, கோவில்பட்டியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில்
ஈடுபட்டிருந்தனர். அப்போது, முருகன் என்பவர், அவர்களைப் பார்த்து ஓடியுள்ளார். அவரைப் பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல சாத்தூரில் ஈஸ்வரன் என்பவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.