சீரடி சாய்பாபாவின் சரண ஆலயத்தின் ஒருவருட பூர்த்தி!

சீரடி சாய்பாபாவின் சரண ஆலயத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.
குறித்த பூஜை நிகழ்வுகள் கொழும்பு, கெட்டாஞ்சேனை ஜங்கரன் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளதுடன், பக்தர் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.