சென்னையில் உயிரிழந்த நடராஜனின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் சசிகலாவுக்கு 15 நாள்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், அவரும் பெங்களூருவிலிருந்து காரில் தஞ்சாவூர் சென்றடைந்தார். அவர், அழுதபடியே காரிலிருந்து வந்திறங்கினார்.
கருத்துகள் இல்லை